2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மின்கம்பத்தில் மோதிய பஸ்

Janu   / 2024 ஜூன் 04 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த  இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று இரத்தினபுரி, புவக்கஹவெல பிரதேசத்தில்  வைத்து  மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம்  செவ்வாய்க்கிழமை  (04)  அதிகாலை  இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X