Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஜூலை 26 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி. பெருமாள்
பாடசாலை மாணவிகள், நால்வர் இன்று (26) காலை குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லத்தண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 7 தரம் 10 மாணவிகள் நால்வரே, தங்களுடைய வீடுகளில் இருந்து பாடசாலைக்கு வரும் வழியில் மறே தோட்ட வலதள பகுதியில் வைத்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள், மஸ்கெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
3 hours ago