2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

பாரதிய திவாஸ் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு

Editorial   / 2025 ஜனவரி 10 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியில் நடைபெற்ற  2025 ஆண்டிற்கான 18வது பிரவாசி  பாரதிய  திவாஸ் மாநாட்டில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழில் வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள்,விஞ்ஞானிகள் என பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இம்மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி,  வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்,  ஒடிசா முதல்வர்  மோகன் சரண் மாச்சி, ஒடிசா துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தியோ, மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் ராஜ்குமார் சிங்,  ஆகியோரை செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X