2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

டெப் கணனிகள் கையளிப்பு

Janu   / 2024 மே 13 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் , பதுளை மாவட்டத்தின் 12 பெருந்தோட்டப்பாடசாலைகளுக்கு,1 கோடியே 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான டெப் கணனிகளை, சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களிடம் தமது அமைச்சு காரியாலயத்தில் வைத்து கையளித்துள்ளார் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .