2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கூறிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை

Janu   / 2024 ஜூன் 03 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, மஹியாவை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய இருதயராணி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சனிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது .

வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் இவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி  கொலைச் செய்துள்ளார் என தெரிவித்த கண்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 மொஹொமட்  ஆஸிக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X