2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

குளியல் தொட்டியில் விழுந்த ஊழியர் மரணம்

Janu   / 2024 மே 08 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரம்புக்கன, கடிகமுவ, லபுயாகல்வத்த பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் உள்ள குளியல் தொட்டியில் (sweeming pool ) விழுந்து  குறித்த விடுதியின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  ரம்புக்கனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பன்வில பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . 

மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .