2025 மார்ச் 15, சனிக்கிழமை

ஊடகவியலாளர் பாரதிக்கு அஞ்சலி

Freelancer   / 2025 பெப்ரவரி 16 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சதீஸ்)

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின்  ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்றது. 

இதன் போது நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்லஸ் ந ஆணக்கார, செயலாளர் திலங்ககாமினி, பொருளாளர் மு.இராமசந்திரன் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்  சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.தியாகு மற்றும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இனணந்து அண்ணாரின் உருவப்படத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .