2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அக்குரணையில் பாரிய தீ

Editorial   / 2024 ஜூலை 05 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரணை பகுதியிலுள்ள உணவகத்தில் இன்று காலை தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

மூன்று தீயணைப்பு வாகனங்களும், ஒரு பௌசரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

தீ பரவல் காரணமாக மாத்தளை – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X