2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனை மாணவி தேசிய போட்டிக்கு தெரிவு

Freelancer   / 2023 ஜூன் 14 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.என்.சீரத் லத்பா  கணித ஒலிம்பியாட் போட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன்  தெரிவித்தார்.

தரம் 7 இல் கல்வி கற்று வரும் சீரத் லத்பாவுக்கான தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .