2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

Freelancer   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகைக்காடு நிருபர்

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவன் சமி யூசுப் 152 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.

பரீட்சைக்குத் தோன்றிய ஏழு மாணவர்களில், சித்தி புள்ளிகளான 70 புள்ளிகளுக்கு மேல் ஆறு மாணவர்கள் சித்தியடைந்து சித்திவீதம் 86% இனைப் பெற்றுள்ளார்கள். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .