2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பயிற்சிபெற்ற ஆசிரியர்களின் ஒன்றுகூடல்

Freelancer   / 2023 ஜூலை 20 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

1987/88ஆம் வருடங்களில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்று வெளியேறிய ஆசிரியர்களின் இரண்டாவது  ஒன்று கூடல் நிகழ்வு காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரி மண்டபத்தில் அண்மையில்  ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 நாட்டின் நாலா புறங்களிலுமிருந்து இ 87/88இல் பயிற்சி பெற்ற சிரேஷ்ட ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டதுடன்  சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. நிகழ்வின் இறுதியில் அதிதிகள் கெளரவிப்பும் இடம்பெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X