2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

38 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு...

Editorial   / 2024 மே 06 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 ஆவது நினைவு தினம் மன்னாரில்  திங்கட்கிழமை (6) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.


 இந்நிகழ்வு,  தமிழீழ விடுதலை இயக்கத்தின்  மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின்  தலைமைக்குழு  உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்றது. மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் மாலை மலர் தூவி  அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில்  கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,ஈ.பி.ஈர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உற்பட  பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ரொசேரியன் லெம்பெட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X