2025 மார்ச் 13, வியாழக்கிழமை

15ஆம் ஆண்டு நினைவேந்தல்

Freelancer   / 2023 நவம்பர் 01 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (01) புதன்கிழமை மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது மாணவர்கள் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தினர். M


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .