Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை கடற்பரப்பில் சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை - சிறிமாபுர பகுதியில் மீனவர்கள் இன்று (11) காலை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு இருந்தத நிலையில்
பொலிஸார் உடன் தலையிட்டு வீதியை திறந்து வைத்தனர்.
அ . அச்சுதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago