2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

முத்தமிழ் வித்தகரின் துறவற தின நூற்றாண்டு விழா

Janu   / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகளுடன்  இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா (1924 -2024)   கடந்த சனிக்கிழமை (14) அன்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம்  தலைமையில் இடம்பெற்றது.

வி.ரி. சகாதேவராஜா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .