2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

போராட்டம்...

Janu   / 2024 மே 06 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  கிரான் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள்  சுகயீன விடுமுறை போராட்டமொன்றை திங்கட்கிழமை (06)   முன்னெடுத்துள்ளனர் .

குறித்த போராட்டம்  நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (06) மற்றும் செவ்வாய்க்கிழமை (07) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது .

தீஷான் அஹ்மட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X