Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Janu / 2023 ஒக்டோபர் 31 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கில் இருந்து முஸ்லிம்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கறுப்பு ஒக்டோபர் அனுஷ்டிக்கப்பட்டது
புலிகளினால் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு எனும் கறுப்பு ஒக்டோபர் 29 யை நினைவு கூர்ந்து காத்தான்குடியில் நிகழ்வொன்று ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றது.
காத்தான்குடி அல் மனார் அறிவியல் கல்லூரி மண்டபத்தில் எக்ஸத் ஊடக வலையமைப்பினால் அதன் பணிப்பாளர் ஜெ.எல்.எம்.ஸாஜஹான் தலைமையில் நடைபெற்றதுடன் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸர்ரப் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இதன் போது புத்தளத்தைச் சேர்ந்த சிப்னாஸ் என்பவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
எம் எஸ் எம் நூர்தீன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
33 minute ago
38 minute ago