2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

22ஆவது திருத்தத்தை வெளியிட்டார் ஜனாதிபதி

Editorial   / 2024 ஜூலை 19 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் "06 வருடங்களுக்கு மேல்" என்ற வார்த்தைக்கு பதிலாக "05 ஆண்டுகளுக்கு மேல்" என்ற வார்த்தைக்கு இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X