2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

புதிய கட்டுப்பாடு குறித்து அதிரடி அறிவிப்பு

Editorial   / 2021 மே 17 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் அதிரடியான அறிவிப்பு சற்றுமுன்னர், வெளியானது

மே மாதம் 21ஆம் திகதி இரவு 11 மணிமுதல் மே மாதம் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்பின்னர், 25ஆம் திகதி இரவு 11 மணிமுதல், மே மாதம் 28ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .