Editorial / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு திட்டமிட்டிருந்த அரச மற்றும் தனியார் வைபவங்கள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என, ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சுகாதார வழிகாட்டல்களை முறையாக முன்னெடுக்கும் வகையிலேயே இத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago