2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

அர்ச்சுனா எம்.பி. கைது

Freelancer   / 2025 ஜனவரி 29 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்தில் வைத்து விசேட பொலிஸ்  குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ்  ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார் . (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .