Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்,
கிண்ணியா பொலிஸ் பிரிவில் ஆலங்கேணி பகுதியில் மரை இறைச்சி வீட்டில் வைத்திருந்த ஒருவரை இன்று (19) கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த (வயது - 43) குடும்பஸ்தவர் ஆவார்.
இச் சந்தேக நபரிடமிருந்து 02,கிலோவும் 100 கிராமும் மரை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா பொலிஸார் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago