2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

பொலிஸ் நிலையத்துக்கான காணி ஆவணம் கையளிப்பு

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்

சம்பூர் பொலிஸ் நிலையத்துக்கான சட்டரீதியான காணி ஆவணத்தை, மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக், சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புத்திக்க ராஜபக்‌ஷவிடம் மூதூர் பிரதேச செயலகத்தில் வைத்து  இன்று (19) கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X