2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தாக்குதலில் ஒருவர் பலி

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 04ம் வாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (09) மாலை 6.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

தாக்குதலினால் அதே இடத்தைச் சேர்ந்த சந்திரமோகன் 44 வயதுடையவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .