2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கிண்ணியாவுக்கு புதிய பிரதி தவிசாளர்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா பிரதேச  சபையின் புதிய  பிரதித் தவிசாளராக  ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவு செய்யப்பட்டுள்ளார்

புதிய பிரதித் தவிசாளர் தெரிவு, சபையில் உறுப்பினர்களின் பங்கபற்றதலுடன் கிண்ணியா பிரதேச சபையில் நேற்று (11) காலை நடைபெற்றது.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, 9 வாக்குகளைப் பெற்று, மேலதிக இரண்டு வாக்குகளால்  புதிய பிரதித் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .