2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் 273 பேருக்கு நியமனம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ் 

இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில்  இரண்டாம் கட்டமாக 273 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்வு, திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்றது.

சேருவில, வெருகல் மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்காக இதன்போது நியமனம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கபில நுவான் அத்துகோரல, எம்.எஸ். தௌபிக் மற்றும் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன பாண்டிகோராள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .