2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

இனந்தெரியாதோரால் பெட்டிக்கடை உடைப்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 02 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எப்.முபாரக் 

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த பெட்டிக்கடையொன்று, இன்று (02) அதிகாலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை - சோனகர் வாடி பகுதியில் அமைந்துள்ள இப்ராகீம் முகம்மட் காசிம் என்பவரின் பெட்டிக்கடையே  இனந்தெரியாதோரால் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர், திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X