2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

CMC உட்பட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தடை நீக்கம்

Editorial   / 2025 ஏப்ரல் 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்காக மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X