2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

60 % எம்.பி.க்கள் என் நண்பர்கள்: ’கிளப் வசந்த’

Editorial   / 2024 ஜூலை 09 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரிய ஒருவல சந்தியில்  திங்கட்கிழமை (08) பிற்பகல் வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகரான 'கிளப் வசந்த' என்றழைக்கப்படும் உரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டார். அவருடன் மற்றுமொருவரும் மரணமடைந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  பாடகர் கே.சுஜீவா உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர், லங்காதீபவுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில், 60 சதவீதத்துக்கும் அதிகமான எம்.பிக்கள், தன்னுடைய நண்பர்கள் என்று தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .