2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

20 ரிட் மனுக்கள் தள்ளுபடி

Editorial   / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சுமார் 20 ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த பல ரிட் மனுக்களை பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X