2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வேருடன் சாய்ந்த மரம், வாகனமும் சேதம்

Editorial   / 2024 நவம்பர் 25 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு. தமிழ்ச்செல்வன்

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தர்மபுரம் சுண்டிக்குளம் பகுதியில் மரம் ஒன்று வேருடன் சாய்தத்தில் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.

பரந்தன் முல்லைத்தீவு  A-35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது   மரம் வேருடன் சாய்ந்ததில்  வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது மின் இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது   போக்குவரத்து பொலிஸார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து  குறித்த மரத்தை அகற்றி நிலைமையை வழமைக்கு கொண்டுவந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X