2024 செப்டெம்பர் 21, சனிக்கிழமை

வழமை போன்று ரயில் சேவை இடம்பெறும்

Freelancer   / 2024 செப்டெம்பர் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று வழமை போன்று ரயில் சேவைகள் இடம்பெறும் எனத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்கமைய வழமை போன்று சகல மார்க்கங்களிலும் ரயில்  சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .