2024 ஒக்டோபர் 23, புதன்கிழமை

விமான நிலையத்தில் சிக்கிய போதைப்பொருள்

Freelancer   / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 7 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 1.1 கிலோ குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 8 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட குறித்த போதைப்பொருட்கள்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .