2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ரம்புக்கனை விவகாரம்: 3 பொலிஸாருக்கு விளக்கமறியல்

Editorial   / 2022 ஏப்ரல் 29 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரம்புக்கனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். அம்மூவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X