2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

மேர்வினின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 மார்ச் 24 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இருவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (24) ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரின் விளக்கமறியலும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஒரு தனியார் தரப்பினருக்கு சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி)  மேர்வின் சில்வா, மார்ச் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X