2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

’மன்ன ரொஷான்’,’சுபுன்’ துப்பாக்கிச்சூட்டில் பலி

Editorial   / 2023 டிசெம்பர் 25 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுக்க - துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் 'மன்ன ரொஷான்' மற்றும் அவரது நண்பரான 'சுபுன்' என்பவரும் பலியாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .