2024 செப்டெம்பர் 21, சனிக்கிழமை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவிடம் வாக்குமூலம்?

Freelancer   / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கு தரமற்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் தேவைப்பட்டால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதுவரை இடம்பெற்று வரும் விசாரணைகளில் எந்தவொரு தரப்பினரும் தலையிடவில்லை எனவும்  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .