2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மகிழ்ச்சியாக அறிவித்தது இந்தியா

Editorial   / 2023 பெப்ரவரி 19 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள இந்திய விசா நிலையம், விசா மற்றும் ஏனைய சேவைகள் அனைத்தையும் 2023 பெப்ரவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் வழங்க ஆரம்பிக்கின்றது என்பதனை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .