2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

பிள்ளையான் கைது;பட்டாசு கொளுத்திய மக்கள்

Simrith   / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதற்கு மட்டக்களப்பு நகரில் மக்கள் நேற்று பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் மட்டக்களப்பு வவுனிக்கரை சாலையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று பிள்ளையான் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களின் எதிர்வினையை கொண்டாட்டப் பட்டாசுகள் பிரதிபலித்தன.

<iframe width="1424" height="800" src="https://www.youtube.com/embed/QQvAHLPlulg" title="Firecrackers lit in Batticaloa to celebrate Pillayan&#39;s arrest" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X