2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

“போலி பதிவேடு விவகாரத்தை விசாரிக்க குழு”

Janu   / 2025 ஏப்ரல் 17 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனங்களின் போலிப் பதிவேடு விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கோபா குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குழுவின் பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X