2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

பட்ஜெட் இறுதி வரைபை பார்வையிட்டார் ஜனாதிபதி

Editorial   / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இணைந்து கொண்டுள்ளார். (S.R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .