2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

படகில் செல்கிறது வாக்குப்பெட்டி

Editorial   / 2024 செப்டெம்பர் 20 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சர்வஜன வாக்குரிமை நடைமுறைக்கு வந்ததிலிருந்து பலபிட்டிய மடுவ தீவுவாசிகளுக்கு வாக்களிக்கும் வகையில் படகுகள் மற்றும் இயந்திர படகுகள் மூலம் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

மடுவை மடு நதியால் சூழப்பட்ட தீவு என்பதால் தீவுவாசிகள் வேறு வழியின்றி ஆற்றைக் கடந்து வாக்குப் பெட்டியை எடுத்துச் சென்று வாக்களிக்கின்றனர்.

நாம் அறிந்த வரையில் மடுவைச் சேர்ந்த ரத்னபால சில்வா, தான் மடுவுக்கு வாக்குப்பெட்டியை எடுத்துச் செல்வதற்கான இயந்திரப் படகை ஓட்டிச் சென்றவர்.

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரத்னபால சில்வா வாக்குப்பெட்டியை பலப்பிட்டிய, கொட்கெதர படகில் இருந்து மடுவ படகுக்கு மோட்டார் படகில் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பில் எடுத்துச் சென்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .