Simrith / 2025 மார்ச் 24 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உணவு சேவைகளை இன்று முதல் ஆய்வு செய்யப்போவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) சங்கம் அறிவித்துள்ளது.
புத்தாண்டு பண்டிகைக் காலத்திற்காக பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை வாங்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு PHI சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன் நுகர்வோருக்கு அறிவுறுத்தினார்.
உதாரணமாக, இந்த நாட்களில் தரம் குறைந்த அல்லது மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெய் விற்கப்படலாம் என்றும், கடந்த பண்டிகை கால அனுபவத்தின் அடிப்படையில் மசாலாப் பொருட்கள் போன்ற உணவுப் பொருட்களில் ரசாயனங்கள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
53 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
3 hours ago