2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நாட்டில் இன்று சீரான வானிலை

Freelancer   / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (17)  பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .