Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 25 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்ற அவமதிப்புக்காக மாத்தறை மேல் நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் பெற்ற, கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வௌ்ளிக்கிழமை (25) காலை 09:05 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மாத்தறை நீதிமன்றத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, அந்த வாகனங்களில் வரும் மக்களை சோதனை செய்வதன் மூலம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதைக் காண முடிந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
3 hours ago