2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நீதிமன்றில் ஆஜரானார் தேசபந்து

Editorial   / 2025 ஏப்ரல் 25 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீதிமன்ற அவமதிப்புக்காக மாத்தறை மேல் நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் பெற்ற, கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வௌ்ளிக்கிழமை (25) காலை 09:05 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மாத்தறை நீதிமன்றத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, அந்த வாகனங்களில் வரும் மக்களை சோதனை செய்வதன் மூலம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதைக் காண முடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .