2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தென்னகோனின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 மார்ச் 20 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை, ஏப்ரல் 3 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் இன்று (21) உத்தரவிட்டார்.

 மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (19) சரணடைந்ததை அடுத்து, , தேசபந்து தென்னக்கோன் இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .