2025 மார்ச் 04, செவ்வாய்க்கிழமை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

R.Tharaniya   / 2025 மார்ச் 03 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது.

கவனக்குறைவாக பயணித்து 86 ஆவது கிலோமீற்றர் மைல்கல அருகில் சொகுசு கார் ஒன்று கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது லொறியானது வீதியின் குறுக்கே குடை சாய்ந்துள்ளது.மேலும், விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .