Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை, அத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலாஓயா பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களேயான பெண் குழந்தை கடந்த 7 ஆம் திகதி திடீரென உயிரிழந்ததாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்று மாலை தயிரும் தேன் வளையமும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற அந்தப் பெண் குழந்தை எழுந்திருக்கவில்லை. அம்மா அவளை தூக்கிய போது, அவள் உடல் உயிரற்ற நிலையில் இருப்பதைக் கண்டாள். அவர் பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையின் சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரி லக்மாலி. அத்திமலையின் பதில் பொலிஸ் மா அதிபர் எல்.ஏ. ஜினதாச விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
7 hours ago