2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

டெங்குவால் ஐவர் பலி

Freelancer   / 2025 ஏப்ரல் 18 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் 14,678 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X