Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஆர் ஜெயவர்தன மற்றும் பிரேமதாசவின் கொடூரமான ஆட்சியில் 14 வயதுக்குட்பட்ட 44 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விஷயத்தை ஒட்டுமொத்தமாகப் பரிசீலிக்க வேண்டும். ஜே.ஆர்.-, பிரேமதாசா மற்றும் ரணிலின் கொடூரமான ஆட்சி நம் நாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றது.
இன்று, நாம் அந்த சித்திரவதைக் கூடங்களில் ஒன்றைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். இன்று, இங்குள்ள வர்களில் பலர் அந்தக் கொடூரமான ஆட்சியை நியாயப்படுத்துகிறார்கள்.
இந்தச் சமூகம் ஏராளமான சித்திரவதைக் கூடங்களின் வரலாற்றைக் கொண்டுள்ளது, அங்கு ஒரு புதிய சமூகத்தைப் பற்றி சிந்தித்த இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் ஜே.வி.பி எடுத்த முடிவுகள் நியாயமானவை என்பதை ஆணைக்குழு அறிக்கை தெளிவாகக் கூறுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago